பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள் மற்றும் நம்பிக்கை பொறுப்பாளர்களுக்கான விஷேட அறிவித்தல்

தர்பியா 01

தம் பக்க தவறுகளை, குற்றங்களை ஏற்றுக் கொள்ளும் மனோ பக்குவம் இமாம்களுக்குத் தேவை. நிருவாகிகளால்/ஊர் மக்களால் இமாம்களின் தவறுகள் சுட்டிக்காட்டப்படும் போது…

ஜனாஸா அறிவித்தல்கனதரா/கட்டுகெலியாவையைப் பிறப்பிடமாகவும் கஹடகஸ்திகிலிய திவுல்வெவயை வசிப்பிடமாகவும் கொண்ட *ஜலீலா உம்மா* அவர்கள் 2024.06.17 காலமானார்கள். *இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்*அன்னார் இலங்கை இமாம்கள் மன்றத்தின் பொதுச் செயலாளர் அஷ்ஷேக் நெளபல் பஹ்மி (சாஜஹான் மெளலவி) அவர்களின் உடன்பிறந்த சகோதரியும்அஷ்ஷேக் முஹ்ஸின் நத்வி, அஷ்ஷேக் முஸம்மில் ரஷீதி, அஷ்ஷேக் சுஹைப் ஜன்னதி, அஷ்ஷேக் ஹுஸாம்தீன் ஹகீமி ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரியும்அஷ்ஷேக் உவைஸ்தீன் தீனி (அதிபர் மஹ்மூதிய்யா அரபுக் கலாசாலை) அவர்களின் மைத்துனியும் ஆவார்.அன்னாரின் ஜனாஸா நல்லடக்க நேரம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.வல்லவன் அல்லாஹ் அன்னாருடைய பாவங்களை மன்னித்து, உயர்ந்த ஜன்னதுல் பிர்தெளஸ் ஐ கொடுத்தருள்வானாக, ஆமீன்.தகவல்அஷ்ஷேக் நௌபல் பஹ்மி,இலங்கை இமாம்கள் மன்றம்.

விஷேட வழிகாட்டல் நிகழ்ச்சி

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களது நலன் கருதி எதிர்வரும் 10.05.2024ஆம் திகதி, ஜுமுஆ குத்பா மற்றும் தொழுகையை மதியம் 01.00 மணிக்குள் நிறைவடையும் வகையில் அமைத்துக்கொள்ளுமாறு சகல கதீப்மார்களை இலங்கை இமாம்கள் மன்றம் வேண்டிக்கொள்கிறது.

தொழிலாளர் தின விழிப்புணர்வுச் செய்தி

தொழிலாளர் தின விழிப்புணர்வுச் செய்தி பள்ளிவாசல்களில் கடமை செய்யும் இமாம்களுடன் அழகிய முறையில் நடந்து கொள்வோம். அவர்கள் தாம் கற்றறிந்த நுபுவ்வத்துடைய…

அமெரிக்கா ஆதரவுடன் இஸ்ரேல் இராணுவத்தால் படுகொலை செய்யப்படும் காசா மக்களுக்கு பிராத்தனை செய்யும் போது உணர்ச்சி பெருக்கால் கதறி கண்ணீர் விட்டு அழுது மரணம் அடைந்த இமாம்!!

28/ரமழான்/1445

இறையில்லங்களை உள்ளங்களில் சுமந்து தீன் பணி செய்யும் உலமாக்களுக்களின் ஈருலக வெற்றிக்காவும் அல்லாஹ்விடம் மன்றாடுங்கள். உலமாக்கள் சமூகத்தின் உயிர் நாடிகள்.

28/ரமழான்/1445 இறையில்லங்களை உள்ளங்களில் சுமந்து தீன் பணி செய்யும் உலமாக்களுக்களின் ஈருலக வெற்றிக்காவும் அல்லாஹ்விடம் மன்றாடுங்கள். உலமாக்கள் சமூகத்தின் உயிர் நாடிகள்.