க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களது நலன் கருதி எதிர்வரும் 10.05.2024ஆம் திகதி, ஜுமுஆ குத்பா மற்றும் தொழுகையை மதியம் 01.00 மணிக்குள் நிறைவடையும் வகையில் அமைத்துக்கொள்ளுமாறு சகல கதீப்மார்களை இலங்கை இமாம்கள் மன்றம் வேண்டிக்கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *